பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர், 321 பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைவிட பிரித்தானியாவில் பாதிப்பு கணிசமாகக் குறைவு என்றபோதிலும் வரவிருக்கும் வாரங்களில் பெரிய அதிகரிப்பு ஏற்படும் எனவும் அதற்கு பிரித்தானிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். … Continue reading பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு!